மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை.!

Published by
கெளதம்

மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியை நகரம் கொண்டாடுவதால் ஐஎம்டி கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

மும்பை, தானே மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை மற்றும் தானேவுக்கு நாளையும்  கன மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 10 நாள் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மும்பை, பால்கர், தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்களில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மகாராஷ்டிராவின் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும்  என்று ஐஎம்டியின் மூத்த இயக்குனர் நேற்று தெரிவித்தார்.

மும்பையில் இன்று பிற்பகல் முதல் நகரம் முழுவதும் மேகமூட்டம் மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது என்று பிஎம்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆகஸ்ட் 25 வரை வடக்கு மகாராஷ்டிராவில் கடலுக்கு செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago