கும்பமேளா சென்றவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு ஏப்ரல் 4 -ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா சென்றவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கும்பமேளா சென்று திரும்பியவர்கள் டெல்லி அரசு இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா சென்ற 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா உறுதியானதால் டில்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…