கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விடாமல் உழைக்கும் அரசு ஊழியர்களாகிய காவலர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைவருக்குமே ஓய்வில்லாத உழைப்பு தான் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில், வயது முதிர்வால் கொடுக்கப்படக்கூடிய ஓய்வு மற்றும் ஓய்வூதியம் இந்த வருடம் சற்றே வழக்கத்துக்கு மாறாக நடைபெறுகிறது.
அதாவது ஓய்வு பெறும் மத்திய 6 மாதங்களுக்கோ அல்லது 1 வருடத்திற்கோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தடைபட்டுள்ள பணிகளால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேறகளுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…