மகாராஷ்டிரா மாநிலம் மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மும்பை மோனோரெயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த தீ விபத்தின் போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மதிய வேளையில் மீண்டும் மும்பை மோனோரெயில் சேவைகள் […]
டெல்லியில் கடும் மாசு நிலவி வருகிறது .இந்நிலையில் இதன் காரணமாக டெல்லியில் கடுமையான காற்று மாசு மற்றும் பனிமூட்டம் காரணமாக 41 ரயில்கள் தாமதமாக வந்துள்ளது. மேலும் 9 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.இந்நிலையில் இன்று டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ,அவரை டிசம்பர் 18ஆம் தேதி ஆஜராக வேண்டும் இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி அறிவித்து […]
மும்பையில் உள்ளப் ராஜீவ் காந்தி பூங்காவில் சிறுவர்கள் விளயத்வாது வழக்கம். இதே போல் நேற்று மும்பயை சேர்ந்த சிறுமி அங்குள்ள குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார். அப்போது அந்த குதிரையில் இருந்து அந்த சிறுமி தவறி விழுந்துள்ளார். அந்த சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிறுமியை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிறுமி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கபட்டது. சிறுமியின் இறப்பிற்கு குதிரையின் உரிமையாளர் தான் காரணம் என்று […]
வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு அதிக அளவில் செய்து வருகின்றனர். இந்நிலையில் உலகில் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து நடத்திய புலனாய்வில் வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகையை பயன்படுத்தி உலகச் செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. […]
பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் .அந்த விழாவில் அவர் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் .குறிப்பாக கனமழை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய உதவ தயார் என்று கூறியுள்ளார். மேலும் 75 ஆண்டுகள் பத்திரிக்கை சேவையில் தினத்தந்தி பெரிய சேவைகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆதார் அனைத்துக்கும் தற்போது மத்திய அரசு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.தற்போது ரயில்வே துறையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் ஆதாரை அடிப்படையாக கொண்டு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. […]
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் இறந்த சோகத்தின் வடு இன்னும் மறையவில்லை. ஆனால் அதற்குள் உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் மீண்டும் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி அன்று இங்கு சிகிச்சை பெற்ற 16 […]
சென்னையை பொறுத்தவரை மழை பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை.இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காலை 7 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தை சுமார் 9 மணி அளவில் வந்தடையும் […]
திருவனந்தபுரம் அருகே வழுதக்காடில் உள்ள பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் நவ-2 அன்று கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனை அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தனர். திறன் மேம்பாட்டு மையம் அமைக்க வேண்டும், 20 புதிய மடிக்கணினிகள் தரவேண்டும், உணவுத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கைகளாகும். தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு, நடவடிக்கை எடுப்பதாக பினராயி அவர்கள் மாணவ செல்வங்களிடம் வாக்குறுதி அளித்தார். -பின்பு இனிப்புகள் […]
சமீபத்தில்’ தி வயர்’ இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளிவந்துள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் ஷவுர்யா தோவால் நடத்திவரும் இந்தியா ஃபவுண்டடேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இயக்குநராகவும்,பங்குதாரராகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘தி வயர்’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ”இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வெளிநாடுகள் மற்றும் […]
வரலாற்றில் இன்று நவம்பர் 5, (1870) நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் . இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் “சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” […]
வரலாற்றில் இன்று -1945 – நவம்பர் 5ம் நாள் – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் சுமத்திய பல குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1948 ஜனவரி 20ல் காந்தியைக் கொலை செய்வதென திட்டமிடுகிறார்கள். அந்த திட்டப்படி அன்று காந்தி அந்த முயற்சியிலிருந்து தப்பித்து விடுகிறார். பாபா மதன்லால் என்ற கோட்சேவின் கூட்டாளி மாட்டிக் கொள்கிறான்; “இந்தக் கொலை முயற்சியில் நாங்கள் 7 பேர் ஈடுபட்டோம்” என்று அவன் வாக்கு மூலம் கொடுக்கிறான். அவன் கொடுத்த வாக்கு மூலத்தில் கோட்சேவின் பெயரும் இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் கோட்சேவின் போட்டோ உள்பட அவன் ஜாதகமே போலீஸ் கையில் இருக்கிறது. காந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் […]
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடை பெறுவது வழக்கம். இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் நாட்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மத்தியில் தொடங்கும். டிசம்பர் 3 வது […]
ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை கூறி வருகிறது. வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற ஆதார் எண் […]
பெண்களுக்கு சம உரிமை அதாவது பெண்ணுரிமை அளிப்பதில் உலக அளவில் நமது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் இந்த பிஜேபியின் ஆட்சியில் அது மேலும் 21 இடங்கள் பின்னுக்கு சரிந்து 108வது இடத்தை பெற்றுள்ளது.இது மிகவும் கவலை அடையக்கூடிய ஒரு விசையமாக மாறிக்கொண்டிருகிறது.ஏனெனில் இந்திய பெண்கள் அனைவரும் வீட்டோடு இருந்து சமைத்து மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் போதும் என்று ஆர்.எஸ்.எஸ் . தலைவர் மோகன் பகவத் கூறியதது தான் எங்களது நினைவில் […]
வரலாற்றில் இன்று நவம்பர் 3, இந்தியாவின் பெரும் பகுதியை கட்டி ஆண்ட முகாலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த தினம் இவர், 1658 நவம்பர், 3ம் நாள் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களுக்கு ஐந்தாவது வாரிசாக பிறந்தார். பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள் படும் ’ஆலம்கீர்’எனவும் அழைக்கப்பட்டார் ஔரங்கசீப். வயதான தந்தையாரை சிறையில் போட்டு சகோதரர்களையும் கொன்று விட்டு முகலாய சக்ரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டவர்தான். எனினும் அவுரங்கசீப் இந்தியாவின் பெரும் பகுதிகளை ஒருங்கிணைத்து, திறம்பட […]
உலகையே உலுக்கி வரும் ஒரு சர்வதேச தீவிரவாத இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே உலக நாடுகளை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அடிமைபடுத்துவதே முக்கிய குறிக்கோள் .இந்தியாவிலும் இவர்கள் மூளை சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர்பதே முக்கிய நோக்கம் ஆகும்.இந்நிலையில் ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக முக்கிய நபர் ஒருவர் உட்பட 5 பேரை கேரள போலீசார் […]