இந்தியா

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களா…??

இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பிஜேபியின் ஆட்சியானது மத்தியில் வந்த பின்னர் இந்துத்துவ செயல்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்துது.உதாரணமாக உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு செலவில் கொண்டாடப்பட்ட “தீபாவளி” திருநாளை நாம் சொல்லலாம்…. ஹிந்துத்துவாவின் ஆதரவாளர்கள் தோடர்ந்து ஹிந்த்துவத்திற்கு எதிராக பேசுபவர்களை தாக்கியும்,எழுதுபவர்களை கொலை(கெளரி லங்கேஷ்) செய்து வரும் இந்த வேளையில் முதல்வரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…. ஹிந்துத்துவாவால் என்ன வளர்ச்சியினை […]

#Politics 2 Min Read
Default Image
Default Image

ஜி.எஸ்.டி. அருமை இனி தான் தெரியும் !கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் …

உணவு பொருள்கள் ,ஹோட்டல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. பெருமளவு குறைப்பு :இன்னும் சில மாதங்களில் வரியின் தேவையை வணிகர்கள் உணர்த்து கொள்வார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.க. பிரமுகர் வீடுகளிலும் வருமான வரித் சோதனை நடைபெற்றதாகவும் கூறினார்.    

#Politics 1 Min Read
Default Image

மத்திய அரசு வேலை ! காலி பணி இடங்கள் அறிவிப்பு வருமான வரித்துறையில் !

சென்னை வருமான வரி துறையில் 30650 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் Click Here–>https://goo.gl/mUe9m3 தேவையான கல்வி தகுதி:  graduation சம்பளம்: Rs 55000/- Per Month மொத்த காலியிடங்கள்:  30650 நுழைவு கட்டணம்:  அனுமதி இலவசம் தேர்வு முறை:  Written Test நாள்: December 2017 இடம் :  Chennai and Across India Venue Details Click This Link–>https://goo.gl/mUe9m3

jobs and edu 1 Min Read
Default Image

இந்தியா அனைத்து சதி செயல்களையும் முறியடிக்கின்றது !பாகிஸ்தான் ஒன்னும் செய்ய முடியாது

  லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், பாகிஸ்தானின் தாக்குதலை நம்முடைய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும்  உளவுத்துறை ஆகியவற்றை மூலம் முறியடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொண்டார். தற்போது காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2022க்குள் நக்சலைட்கள் அகற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் அதன் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றும் அதனை […]

india 3 Min Read
Default Image

தலைநகரில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாட்டின் தலைநகரான புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இந்த போரரட்டமானது மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் ‘மஹாபதாவ்’ எனும் பெயரால் நடத்தபடுகிறது. இந்த போராட்டத்தை  CITU. AITUC, INTUC, HMS,SUC போன்ற தொழிற்சங்கங்கள்  தலைமை தாங்கி நடத்துகின்றன. இந்த போராட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதில் ஆயிரகணக்கான […]

இந்தியா 2 Min Read
Default Image

மத்திய அரசு பணி காலி இடங்கள் அறிவிப்பு !இந்திய அஞ்சல் துறையில் …

இந்திய அஞ்சல் அலுவலகத்தில்1193 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் Click Here–>https://goo.gl/S4mFHh தேவையான கல்வி தகுதி: Any degree சம்பளம்: Rs.40200 *மொத்த காலியிடங்கள்:*1193 தேர்வு முறை:  Written Test and Face to face Interview நாள்: 30/12/2017 இடம் :  All Across India Venue Details Click This Link–>https://goo.gl/S4mFHh

jobs and edu 1 Min Read
Default Image

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள்.

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. ஜெர்மானியப் […]

article 2 Min Read
Default Image

கூகுள் டூடுள் ஆனது சரபாயின் 132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது!

கூகுள் doodle வைப்பது வழக்கம்.இன்று  புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவர் அனசியா சரபாய்  132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது. நவம்பர் 11, 1885 இல் பிறந்த அனாசுர சாராபாய் நாட்டில் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார்.  அனசியா சரபாய் அஹமதாபாத் சார்ந்த தொழிலதிபர்களின் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அனசியா சரபாயின் பெற்றோர் ஒன்பது வயதில் காலமானார். 13 வயதில், அனசியா சாராபாய் திருமணம் செய்து கொண்டார் ஆனால் அது வேலை செய்யவில்லை. அவரது சகோதரர் அனசிய […]

india 3 Min Read
Default Image

தமிழக அரசியலில் மோடியின் திட்டம் தான் என்ன? : புரியாமல் தவிக்கும் பாஜக நிர்வாகிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தது என்ன செய்ய போகிறார் என தெரியாமல் தமிழக பாஜக நிர்வாகிகள் குழம்பி  இருக்கின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்கு பின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ், சசிகலாவை சந்திக்க தாமதம் காட்டிய ஆளுநர், வருமான வரித்துறையின் பல அதிரடி நடவைக்கைகள், ஆர்கே நகர்  இடைத்தேர்தல் ரத்து, சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு என பல மாற்றங்கள் […]

#Politics 6 Min Read
Default Image

மும்பையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்.

மும்பை; மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து துறை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக நான்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் குறைந்தப்பட்சம் 200 கிமீ தூரம்வரை இயக்க முடியும்.இந்த வகை பேருந்து மக்களிடையியே  பெரும் வரவேற்பை ஏற்படுதியுள்ளது.

india 1 Min Read
Default Image

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள்

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள் யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீரமிகு தலைவராக இருந்தவர். 1994-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அரபாத் சுயநிர்ணய- பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். 2004-ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் பெர்சி […]

article 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று-இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது

வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது. அது மக்களுக்கு அஞ்சல் சேவை அதிகம் தேவைப்பட்ட காலம். அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளிலும் அஞ்சலகங்களின் பணி நேரம் முடிந்துவிட்ட நேரங்களிலும் இது போன்ற நகரும் அஞ்சலக வேன்கள் கொண்டு நிறுத்தப்பட்டு தபால் தலை விற்பனை, ரெஜிஸ்ட்ரேசன், மணி ஆர்டர் போன்ற அஞ்சல் சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இதர பெருநகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட இச்சேவை […]

article 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று-ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள்

வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1965 – தென் ஆப்பிரிக்க நாடான தற்போது ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள். ஆப்பிரிக்க மக்களின் புரட்சி வென்று இயான் ஸ்மித் என்ற ஆங்கிலேய பிரதமரின் ஆட்சி கவிழ்ந்தது. ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சித்தலைவர் ராபர்ட் முகாபே தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஜிம்பாப்வே விடுதலைப் […]

article 2 Min Read
Default Image

காற்று மாசுபாடு மத்திய சூற்றுசூழல் அமைச்சர் பேச்சு !சர்ஜீக்கள் ஸ்ட்ரைக் நடத்த முடியாது …

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காற்று மாசு நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காற்று மாசுவிற்கு எதிராக தனிநபரால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதலை நிகழ்த்த முடியாது என்றார். இந்த விவகாரத்தை பொறுத்த வரை மத்திய அரசால் கொள்கைகளை மட்டுமே வகுத்துக் கொடுக்க முடியும். மாநில அரசு தான் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.  புதுடெல்லியில் காற்று மாசு அதிகரித்து சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி […]

india 3 Min Read
Default Image

தோல்வியில் முடிந்ததா பணமதிபிழப்பு!கருத்துகணிப்பு வெளியிட்ட தனியார் தொலைகாட்சி …

கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த பணமதிபிழப்பு மூலம் பல பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தனியார்  செய்தி நிறுவனம் இந்திய மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 85 சதவீத மக்கள் நரேந்திர மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் மக்களுக்கு இதனால் அவஸ்தைகளைத் தவிர எந்த பலனும் கிடைத்திடவில்லை தெரிவித்துள்ளனர்.

india 2 Min Read
Default Image
Default Image

டெல்லியில் அனுமதி பெற்ற பிறகே சோதனை நடத்தபடுகிறது : சிபிஐ அதிகாரி தகவல்

வருமான வரி சோதனை என்பது ஒரு நாளில் முடிவு செய்து அடுத்த நாள் சோதனை செய்வதில்லை என முன்னாள் CBI அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரகோத்தமன்.சிபிஐ(ஓய்வு). அவர் அளித்த பேட்டியிலிருந்து ‘பிரபலங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டுமென்றால், அதற்கு டெல்லியில் முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் சிபிஐ தரப்பில் இது அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை என கூறுவது வழக்கமான ஒன்று. சோதனை நடத்த ஒரே நாளில் முடிவு செய்வதில்லை ‘ எனவும் அவர் கூறினார்.

india 2 Min Read
Default Image

ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை !ராஜஸ்தான் மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி !

                            வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள்  ஈடுபட்டதால் ராஜஸ்தானில் நோயாளிகள் கடும் அவதிபட்டனர் . ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, பண்டி, பாரன் மற்றும் ஜலாவர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.            […]

medical 2 Min Read
Default Image

பிச்சை எடுக்க கூட தடையா ? : என்னங்க சார் உங்க சட்டம்

தெலுங்கானா : தெலுங்கானா தலைநகர் ஹைத்ராபாத்தில் நேற்று மாலை முதல் பிச்சைஎடுக்க தடைவிதித்துள்ளது. ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் நிறைய பிரச்சனை வருகிறதாம். மேலும் அவர்கள் மீது நிறைய குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். இதனை நேற்று போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார். இதன் படி நேற்று மாலை முதல் ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதித்துள்ளது. இந்த தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.

india 2 Min Read
Default Image