பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ம் தேதி தனது வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .அன்று முதல் அவர் இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளது .
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் சில மாதங்களாக இருமுனை கோளாறுக்கான(‘Bipolar Disorder) மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் , இந்த தகவல் மருத்துவர்களிடமிருந்து வெளிவந்துள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 8 தேதி அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.சுஷாந்த் சிங் இறப்பதற்கு சிலமணி நேரம் முன் கூகுளில் அவர் பெயர் ‘painless death’, ‘Bipolar Disorder’ and ‘schizophrenia’ என்ற வார்த்தைகளை தேடியுள்ளதாக.இது அவரது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து விவரங்கள் வெளிவந்துள்ளன.
மேலும் அவரது கூகிள் தேடல்களில், திஷா சாலியனுடன் அவரது பெயர் இணைத்து பேசப்படுகிறது என்ற நோக்கில் கவலைப்பட்டிருக்கலாம் என மும்பை போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார் .
“அனைத்து கோணங்களும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தொழில்முறை போட்டி, நிதி பரிவர்த்தனைகள் அல்லது உடல்நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் . அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை தொழில்நுட்ப ஆதாரமாக எடுத்துள்ளோம், எல்லாவற்றையும் நாங்கள் ஆராய்வோம்” என்று மும்பை போலீஸ் கமிஷன திரு சிங் கூறினார்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…