‘வலியற்ற மரணம்’ இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய சுஷாந்த் சிங்

Published by
Castro Murugan

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ம் தேதி தனது வீட்டில் தூக்குமாட்டிய  நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .அன்று முதல் அவர் இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளது .

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன்  சில மாதங்களாக  இருமுனை கோளாறுக்கான(‘Bipolar Disorder)  மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் , இந்த தகவல் மருத்துவர்களிடமிருந்து வெளிவந்துள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 8 தேதி அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் 14 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.சுஷாந்த் சிங் இறப்பதற்கு சிலமணி நேரம் முன் கூகுளில் அவர் பெயர் ‘painless death’, ‘Bipolar Disorder’ and ‘schizophrenia’ என்ற வார்த்தைகளை தேடியுள்ளதாக.இது அவரது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து விவரங்கள் வெளிவந்துள்ளன.

மேலும் அவரது கூகிள் தேடல்களில், திஷா சாலியனுடன் அவரது பெயர் இணைத்து பேசப்படுகிறது என்ற நோக்கில் கவலைப்பட்டிருக்கலாம் என மும்பை போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார் .

“அனைத்து கோணங்களும் விசாரணை நடத்தப்படுவதாகவும் தொழில்முறை போட்டி, நிதி பரிவர்த்தனைகள் அல்லது உடல்நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் . அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை தொழில்நுட்ப ஆதாரமாக எடுத்துள்ளோம், எல்லாவற்றையும் நாங்கள் ஆராய்வோம்” என்று மும்பை போலீஸ் கமிஷன திரு சிங் கூறினார்.

Published by
Castro Murugan

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

10 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago