நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, மக்களவை கூட்டத்தொடருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்கள் காரணமாக மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு அவைகளுக்கும் செயல்பாடுகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 17 முதல் மார்ச் 20 வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…