மும்பையில் ரயிலின் படியை தொட்டு வணங்கிய பயணி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

Published by
லீனா

கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார்.

கொரோனா  ஊரடங்கு காரணமாக பல இடங்களில் ரயில் சேவை, விமான சேவை என போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார். அந்த காட்சியை  ஒரு போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள நிலையில் இது வைரலாகி வருகிறது.

 இந்த புகைப்படத்தை பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘இதுதான் இந்தியாவின் ஆன்மா. ஒருபோதும் நாம் அதை இழக்க கூடாது என கடவுளை பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

13 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago