கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை -மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை..!

Published by
murugan

கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என  மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் பலர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,  மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு  குறைந்துள்ளது.  கொரோனா கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்வது சிறந்தது என மத்திய, மாநில மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 24,60,85,649 இதுவரை தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், யாருக்கு தடுப்பூசி தேவை என்று நடத்திய ஆய்வு முடிவுகளை பிரதமருக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் குழு சமர்ப்பித்துள்ளனர்.

அதில், ஏற்கனவே கொரோனா நோய்க்கு ஆளான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதியான பிறகு தடுப்பூசி செலுத்துவது பயன் தருவதாக உறுதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் இளம் வயதினருக்கும் தடுப்பு செலுத்துவது கூடுதல் செலவாகும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago