கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் பலர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்வது சிறந்தது என மத்திய, மாநில மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 24,60,85,649 இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், யாருக்கு தடுப்பூசி தேவை என்று நடத்திய ஆய்வு முடிவுகளை பிரதமருக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் குழு சமர்ப்பித்துள்ளனர்.
அதில், ஏற்கனவே கொரோனா நோய்க்கு ஆளான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதியான பிறகு தடுப்பூசி செலுத்துவது பயன் தருவதாக உறுதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் இளம் வயதினருக்கும் தடுப்பு செலுத்துவது கூடுதல் செலவாகும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…