பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை உளவுபார்க்க வந்த புறா.. கையும்களவுமாக மாட்டியது!

Published by
Surya

இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் சந்தகத்திற்கிடமான புறா ஒன்று சிக்கியுள்ளது. இது, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள வெலியில் புறா ஒன்று சிக்கியிருப்பதை அங்குவசிக்கும் மக்கள் கண்டனர். அந்த புறாவில் ஏதேனும் வித்தியாசமாக இருப்பதை கண்டனர். மேலும், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் அந்த புறாவை பார்த்தனர். அந்த புறாவின் காலில் சந்தகத்திற்கிடமான ஒரு மோதிரம் இருந்ததை பார்த்தனர். இந்த புறா, பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்த புறாவை அனுப்பியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இந்த புறா எங்கிருந்து கிளம்பியது? இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில் அனுப்பியிருக்கலாமோ? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

1 hour ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

2 hours ago

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

3 hours ago

குஜராத் பாலம் விபத்து : காரணம் என்ன? வெளிவந்த முக்கிய தகவல்!

குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…

4 hours ago

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

4 hours ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

5 hours ago