பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை உளவுபார்க்க வந்த புறா.. கையும்களவுமாக மாட்டியது!

Published by
Surya

இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் சந்தகத்திற்கிடமான புறா ஒன்று சிக்கியுள்ளது. இது, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள வெலியில் புறா ஒன்று சிக்கியிருப்பதை அங்குவசிக்கும் மக்கள் கண்டனர். அந்த புறாவில் ஏதேனும் வித்தியாசமாக இருப்பதை கண்டனர். மேலும், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் அந்த புறாவை பார்த்தனர். அந்த புறாவின் காலில் சந்தகத்திற்கிடமான ஒரு மோதிரம் இருந்ததை பார்த்தனர். இந்த புறா, பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்த புறாவை அனுப்பியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இந்த புறா எங்கிருந்து கிளம்பியது? இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில் அனுப்பியிருக்கலாமோ? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago