கொரோனா தொற்று காரணமாக ஏறியிருந்த மும்பை ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50இல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டுள்ளதாம்.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
முக்கியமாக பல்வேறு ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்த காரணத்தால் பல்வேறு இடங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது.
தற்போது, மும்பையில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50இல் இருந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், தாதர், லோகமான்ய திலக் டெர்மினஸ், தானே, கல்யாண் மற்றும் பன்வெல் ஆகிய மும்பை ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய் ஆகியுள்ளது.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…