தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொளி ஆலோசனையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிகிறார். தளர்வுகளால் கொரோனா மேலும், அதிகரிக்காமல் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்திற்கு சிறப்பு தொகுப்பாக ஒரு கோடி தடுப்பூசி தர முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…