கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகம் மக்களின் இயல்பு வாழக்கையை வெகுவாக பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்தையும் கடுமையாக சூறையாடி வருகிறது இந்த கொரோனா.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்க நாட்டின் அதிபர் ட்ரம்ப் உடன், தற்போது மெல்ல மெல்ல கொரோனா அதிகரித்து வரும் நம் நாட்டின் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதில், இரு நாட்டிலும் கொரோனாவின் பாதித்து குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இறுதியில், இரு நாடுகளும் கொரோனா தடு யுத்தத்தில் இணைந்து செயல்பட இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுத்துக்கொண்டனராம். இதனை பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்தார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…