கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி.! ஆச்சரியமடைந்த கைவினைக் கலைஞா்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

டெல்லி ராஜபாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹுனா் ஹாட் என்னும் கைவினை பொருட்கள் கண்காட்சி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது கௌஷல் கோ காம் என்ற கைவினை உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பின்னர் இதில் நாடு முழுவதும் இருந்து சிறந்த கைவினை கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் கலந்துகொண்டனர். சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்த  பொருள்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு சிறிய அளவிலான கைவினை கலைஞா்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தயாரித்துக் கொண்டு வரும் பொருள்களை இந்த பொருள்கட்சியில் சந்தைப்படுத்துவதே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. இது வெகுவாக பொதுமக்களை கவர்ந்துள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க பொருள்கட்சிக்கு தினமும் ஏரளமான மக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி அங்கு வந்த கைவினைக் கலைஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கிட்டத்தட்ட சுமார் 50 நிமிடங்கள் வரை கண்காட்சியில் செலவிட்ட பிரதமர் மோடி லிட்டி சோகா எனும் சிற்றுண்டியினை ருசித்தார். பின்னர் அங்கிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டும், அது பற்றி கைவினைக் கலைஞர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

21 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

44 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago