Categories: இந்தியா

தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை… பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடியின் பரிசுகள்..

Published by
மணிகண்டன்

PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர்.

அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும், கிராமப்புறங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிநிதித்தவப்படுத்த வேண்டும் என்றும், பெண்களின் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

இந்த உரையாடல் நிகழ்ந்த பிறகு, இறுதியில் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ், ஊட்டச்சத்து குறித்த ஒரு புத்தகத்தினை பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய பொருட்களை பிரதமர் மோடி பில் கேட்ஸ்க்கு பரிசாக வழங்கினார்.

பிரதமர் மோடி கொடுத்த பரிசுகளின், நீலகிரி, டார்ஜிலிங் தேயிலை, காஷ்மீர் குங்குமப்பூ, தூத்துக்குடி முத்து கற்கள், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட குதிரை பொம்மைகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி, பில்கேட்ஸுக்கு பரிசாக அளித்தார்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

5 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

7 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

10 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

10 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

11 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

13 hours ago