PM Modi is a magician [Image Source : File Image ]
பிரதமர் மோடி ஒரு மந்திரவாதி என்று பப்புவா நியூ கினியா பிரதமர் நினைத்திருப்பார் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு தனது 3 நாள் அரசுமுறை பயணத்தின் இரண்டாம் கட்டமாக பப்புவா நியூ கினியாவிற்கு நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) சென்றடைந்தார். அவரை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.
பிரதமர் மோடி விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும் பிரதமர் ஜேம்ஸ் மராப், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று மோடியை வரவேற்றார். இது குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், மராப்பின் இந்த செயலுக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாஜக நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது நாடு அமானுசியங்களால் நிறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து யாரோ பெரிய மந்திரவாதி வந்துள்ளார், அவர் அவர்களுக்கு மந்திரம் கற்பிப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள், எனவே அவர்கள் அவரை அப்படி வரவேற்றனர்,” என்று கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியை மக்கள் மதிக்க வேண்டும், அவர் வயதில் பெரியவர் என்பதால் காலில் விழுவது என்பது அனைவரும் பின்பற்றக்கூடிய ஒன்று, இந்த விஷயத்தை பாஜக தேவையில்லாமல் பரப்புகிறது என்று சிவசேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…