நெருங்கிவிட்டது ஜார்கண்ட் தேர்தல்! பொதுக்கூட்டம், பேரணி என களத்தில் இறங்கும் பிரதமர் மோடி!?

Published by
மணிகண்டன்

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல், மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக பிரதான முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது. ஆளும் பாஜக நேற்று முதல் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சி மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் வருகிற 25ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பிரசாரத்திற்காக செல்ல உள்ளாராம்.
மேதினி நகர் மற்றும் கும்லா ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளாராம். அதனை அடுத்து முதல்கட்ட தேர்தல் 30-ஆம் தேதி முடிந்தவுடன், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஜம்தேஸ்பூரில் நடைபெற உள்ள பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

34 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

50 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago