நெருங்கிவிட்டது ஜார்கண்ட் தேர்தல்! பொதுக்கூட்டம், பேரணி என களத்தில் இறங்கும் பிரதமர் மோடி!?

Published by
மணிகண்டன்

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல், மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக பிரதான முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது. ஆளும் பாஜக நேற்று முதல் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சி மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் வருகிற 25ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பிரசாரத்திற்காக செல்ல உள்ளாராம்.
மேதினி நகர் மற்றும் கும்லா ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளாராம். அதனை அடுத்து முதல்கட்ட தேர்தல் 30-ஆம் தேதி முடிந்தவுடன், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஜம்தேஸ்பூரில் நடைபெற உள்ள பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

Recent Posts

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

3 minutes ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

50 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

1 hour ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago