Categories: இந்தியா

சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி.!

Published by
கெளதம்

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: இன்று நடைபெற்ற சௌராஷ்டிர தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி, “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி”என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ்நாட்டிற்கும் குஜாராத்திற்கும் இடையிலான 100 ஆண்டுகள் கடந்த உறவு குறித்தும் தமிழ்நாட்டில் குடியேறிய சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் மாநில மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

PM Modi
[Image Source : Twitter]
குஜராத்தின் பல பகுதியில்  இந்நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி இன்று நிறைவடைகிறது. இந்த 10 நாள் சங்கமத்தில் 3000க்கும் மேற்பட்ட சௌராஷ்டிர தமிழர்கள் சிறப்பு ரயிலில், கடந்த 17ஆம் தேதி சோம்நாத் வந்தனர்.

இந்நிலையில், இதன் நிறைவு விழா இன்று சோம்நாத்தில் நடைபெற்றது. சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி, “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி”என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

[Image source ; File ]
அப்போது, அவர் பேசுகையில், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட புதுமைகளை உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் என்று கூறினார்.

 

Published by
கெளதம்

Recent Posts

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

12 minutes ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

27 minutes ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

1 hour ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

2 hours ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

3 hours ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

3 hours ago