பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் .
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. அந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அதன் பிறகும் அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் நாட்டுமக்களிடையே உரையாற்றினார்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் 2ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகளும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் உரை நிகழ்த்த உள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…