உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன – பிரதமர் மோடி.
நாம் எனப்படும் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தனது பல்வேறு கருத்துக்களை அதில் முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ‘ உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்துடன் அதனை மக்கள் இயக்கமாகவும் இந்தியா மாற்றியுள்ளது.
இந்தியா இதுவரை 121 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் புதிய பரிணாமத்தை நோக்கி செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தின் மீது மட்டும் அக்கறை கொள்ளாமல் தனி மனித நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். ‘ என தனது கருத்துக்களை பிரதமர் மோடி அமைப்பு சாரா நாடுகளுடனான காணொளியில் முன்வைத்தார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…