பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாக் அருவியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் காப்பற்றினர்.
பெங்களூரைச் சேர்ந்த சேதன் குமார் என்பவர் நேற்று ஜாக் அருவியின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அருவியின் மேலே இருந்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். இதனை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து மூன்று மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் அந்த நபரைக் காப்பாற்றினர். அந்த நபர் மனஅழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…