பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாக் அருவியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் காப்பற்றினர்.
பெங்களூரைச் சேர்ந்த சேதன் குமார் என்பவர் நேற்று ஜாக் அருவியின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அருவியின் மேலே இருந்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். இதனை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து மூன்று மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் அந்த நபரைக் காப்பாற்றினர். அந்த நபர் மனஅழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…