ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸ்.வி.சாரணையில் திடுக்கிடும் தகவல்.
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு குடோனனில் நடந்த போலீசார் சோதனையின்போது ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து நடத்திய இந்த சோதனையில் குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு குற்றவாளியைக் கைது செய்ய டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவு அம்ரோஹாவுக்கு வந்தது. எங்கள் பொலிஸ் குழுவும் அவர்களுடன் இருந்தது. ஒரு டோனனில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய சந்தன கட்டையை நாங்கள் பறிமுதல் செய்தோம் என்று அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தந்தா கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் சந்தனக் கடத்தலைப் அனுப்பியது தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சந்தனத்தின் விலை 50 கோடி என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…