புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ஆவணி மாத பூஜைக்காக நேற்று நடைதிறக்கப்பட்டது.
இன்று காலை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை தொடங்கியது. பின் காலை 10 மணிக்கு நடை மூடப்படும். பின்னர், மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு நடை மூடப்படும்.
கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை, சபரிமலையில் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஷ் மோகனரின் ஒரு ஆண்டு பதவிகாலம் நிறைவு பெற்றதால், புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பொறுப்பேற்றார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…