மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டப்பட்டதை ஒட்டி வரும் 19-ம் தேதி மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குடியரசு தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்று போர்ச்சுகல்லின் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 19 -ம் தேதி இந்தியா வரவுள்ளார். போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆண்டோனியோ காஸ்ட மத்திய சிறப்பு குழு இரண்டாம் கட்ட சந்திப்பில் கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதன் பின் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுபடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையில் நடைபெறும் 3 வது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் போச்சுகல் இடையே உள்ள வர்த்தகம், ராணுவ பாதுகாப்பு, அறிவியல் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…