சபர்மதி ஆசிரமத்தில் மனைவியுடன் ராட்டையை சுழற்றிய அதிபர் ட்ரம்ப்.!

Published by
Dinasuvadu desk
  • அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்.
  • சபர்மதி ஆசிரமத்தில் இருந்த  ராட்டையை மனைவியுடன்  சுற்றி பார்த்த டொனால்ட் ட்ரம்ப்.

2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில்  குஜராத் முறைப்படி டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.இதையெடுத்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா  ஆகிய இருவருக்கும் சபர்மதி ஆசிரமத்தில்  காந்திய முறைப்படி  கதர் துண்டு அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவிற்கு மோடி சுற்றி காட்டினார்.இதையெடுத்து சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையில் நூல் நூற்கும் முறையைப் பற்றிய  சபர்மதி ஆசிரம நிர்வாகி டிரம்ப்பிற்கு  விளக்கி காட்டினார்.  சபர்மதி ஆசிரம நிர்வாகி  விளக்கிய பிறகு மனைவியுடன் அதிபர் ட்ரம்ப் ராட்டையை  சுழற்றி பார்த்தார்.

பிறகு ஆசிரமத்தில் இருந்த விருந்தினர் பதிவேட்டில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு தனது கருத்தை பதிவிட்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

4 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago