முன்பு நிபா, வெள்ளம்.! தற்போது கொரோனாவால் 3-வது முறையாக திருமணம் ஒத்திவைப்பு .!

Published by
murugan

கேரளா மாநிலம்  கோழிக்கோட் அருகே உள்ள இரணிபள்ளம் பகுதியை சார்ந்தவர் பிரேம்சந்திரன் ( 26) , சான்டிரா சந்தோஷ் (23). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதி  திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் மே மாதம் கேரளாவில் பரவிய நிபா வைரஸால் 17 பேர் பலியாகினர். இதனால் நிபா வைரஸ்  குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என நினைத்தனர்.எதிர்பாராதவிதமாக மணமகனின்  உறவினர் ஒருவர் இறந்த  நிலையில் திருமணம்  ஒரு வருடத்திற்கு தள்ளி போனது.

பின்னர் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி திருமணம் நடத்த இருந்தனர்.ஆனால் பெருவெள்ளம் ஏற்பட்டு 2-வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை திருமணம் நின்றதால் இந்த மார்ச் மாதம் திருமணம் நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக மண்டபம் ,2 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் ஒன்றாக கூடுவதற்கு அரசு தடை விதித்தது.

இதனால்3-வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடத்த உள்ளதாக உறவினர்கள் கூறி  உள்ளனர்.கேரளாவில் கொரோனாவால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

46 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

1 hour ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago