391 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி, புகழாரம் சூட்டியுள்ளார்.
சத்ரபதி சிவாஜி அவர்களின் 391 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மராட்டிய வீரரான சத்ரபதி சிவாஜி அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி பதிவு ஒன்றையும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
அதில், மா பாரதியின் அழியாத மகன் சத்ரபதி சிவாஜி மகாராஜ்ஜின் பிறந்தநாளில் இன்று நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது அசாத்திய தைரியமும், அற்புதமான வீரமும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் தலைமுறைதோறும் மக்களை தொடர்ந்து வந்து ஊக்குவிக்கும் என புகழாரம் சூட்டி பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…