கடந்த 2014 ஆண்டு மகாத்மா காந்தியின் “துாய்மையான இந்தியா” எனும் கனவை நிறைவேற்றும் வகையில் “துாய்மை இந்தியா” திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். துாய்மை இந்தியா திட்டம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று இந்த திட்டம் பற்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
மாணவர்களுடன் உரையாற்றுவதற்கு முன் டில்லியில் ‘ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா’ எனப்படும் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார். “துாய்மை இந்தியா” திட்டத்தின் மூலம் 55 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…