கடந்த 2014 ஆண்டு மகாத்மா காந்தியின் “துாய்மையான இந்தியா” எனும் கனவை நிறைவேற்றும் வகையில் “துாய்மை இந்தியா” திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். துாய்மை இந்தியா திட்டம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று இந்த திட்டம் பற்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
மாணவர்களுடன் உரையாற்றுவதற்கு முன் டில்லியில் ‘ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா’ எனப்படும் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார். “துாய்மை இந்தியா” திட்டத்தின் மூலம் 55 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…