நாட்டில் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆட்குறைப்பு அவ்வபோது அறிவித்து வருகின்றனர். அதேபோல கட்டாய விடுப்பு நாட்களையும் அறிவித்து வருகின்றனர். இந்த பொருளாதார மந்தநிலை தற்போது சேவை நிறுவனங்களையும் தாக்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது வளர்ந்துவரும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஓயோ நிறுவனம் ஜனவரி மாதம் முதல் சுமார் 2,000 வேலை ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் பரவிவருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வெளியாகவில்லை.
அந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டில் நஷ்டமானது 2384 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நஷ்டமானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. ஆதலால் இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக தற்போது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து சிக்கன நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…