சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.இவரின் வரவு உத்திர பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.உ .பி யில் உள்ள 80 தொகுதியில் ரே பரேலி தொகுதியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இதனால் பிரியங்கா காந்தியின் வரவு உ .பி யில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
மேலும் உ .பி யில் பிரியங்கா காந்தி சகோதரர் ராகுல் காந்தி அமேதி போட்டியிட்டு தோல்விடைந்தார்.இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது உ .பி மாநிலம் முழுமைக்கும் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உ .பி மாநிலத்தின் மேற்கு பகுதி பொறுப்பாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டு இருந்தார்.தற்போது உ .பி மாநிலம் முழுவதும் கட்சி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பை பிரியங்கா காந்தியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…