கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த சிறந்த வழியாக பலராலும் கூறப்பட்டது கை கழுவுவது தான். இந்நிலையில், இந்த பயன்பாட்டிற்காக லைஃப் பாய் மற்றும் டெட்டோல் கம்பெனிகள் தான் அதிகம் வாங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது லைஃப் பாய் கம்பனி சோப்பின் ஜாடையில் உள்ள மாதிரியை தவறு என சுட்டிக்காட்டுவதற்காக டெட்டால் நிறுவனம் தங்களது விளம்பரத்துக்காக உபயோகிப்பதாகவும், இதனால் தங்களது நிறுவனத்தின் மீது தவறான அபிப்ராயம் மக்களுக்கு உருவாகும் எனவும் லைஃப் பாய் நிறுவனம் கூறியுள்ளது. இவர்களின் இந்த பிரச்சனை நீதிமன்றம் வரையிலும் தற்போது சென்றுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…