Categories: இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அரசுக்கு எதிராக யாரும் கருத்துக்கள் தெரிவிக்க கூடாது, அரசுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்க கூடாது என சட்டங்கள் கடுமையாக இருந்தன. இந்த அவசரநிலை 1977, மார்ச் 21 வரையில் அமலில் இருந்தது.

எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை வரையில் ஒத்திவைக்கும் நிலை உருவானது.

இதனை அடுத்து, பாஜக எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில், எமெர்ஜென்சி சட்டம் விதித்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆரப்பட்தில் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் என பலரும் கலந்துகொண்டு எமெர்ஜென்சிக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

11 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

12 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

14 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

14 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

16 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

16 hours ago