குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்பாட்டங்களையும்,போராட்டங்களையும் , பேரணிகளையும் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் டிசம்பர் 27 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் டிச.,27ல் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவிக்கையில் டிச.,27ல் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் ஆனது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…