அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பசியால் வாடும் மக்களைப் பற்றிய குறியீடுஅறிக்கை (Global hunger index) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 88 -வது இடத்தில் உள்ளது.வங்கதேசம் 75 -வது இடத்தில் உள்ளது.ஆனால் இந்தியா இந்த இரு நாடுகளை மோசமாக உள்ளது.அதாவது 94-வது இடத்தில் இந்தியா உள்ளது.ஆப்பிரிக்க நாடான ‘சாட்’ இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் உள்ள ஏழைகள் எல்லாம் பட்டினியோடு உள்ளனர். ஏனென்றால், மத்தியில் ஆளும் அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…