Congress MP Rahulgandhi in parliment [Image source : Sansad TV]
உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து, ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனை தொடர்ந்து மக்களவைக்கு இன்று ராகுல்காந்தி வருகை புரிந்தார். மக்களவை விவாதத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகாராஜுன கார்கே, சோனியா, காந்தி, கே.சி.வேணுகோபால் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் ஆகியோர் உடன் ராகுல்காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து மணிப்பூர் களநிலவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நாளை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் துவங்க உள்ளது.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசுவதற்கு ராகுல்காந்தி தற்போது ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில்,…