ஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுக்காது.! ராகுல்காந்தி கருத்து.!

Published by
மணிகண்டன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று காணொளி மூலம் செய்திக்காயாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அதில் அவர் பேசியதாவது , ‘ கொரோனாவிற்கான பரிசோதனைகள் அதிகளவு மேற்கொள்ளப்படவேண்டும். ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்திவிடாது. ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளை  அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.’ எனவும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago