கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று காணொளி மூலம் செய்திக்காயாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அதில் அவர் பேசியதாவது , ‘ கொரோனாவிற்கான பரிசோதனைகள் அதிகளவு மேற்கொள்ளப்படவேண்டும். ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்திவிடாது. ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.’ எனவும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…