முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணித்து உள்ளார்.
இந்த தேஜஸ் ( Light Combat Aircraft -LCA) போர் விமானமானது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் லிமிடெட் நிறுவனம் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தாயாரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த விமானமானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த தேஜஸ் விமானம் இந்திய தொழில்நுட்பத்துடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 2,205 கிமீ வேகத்தில் இந்த விமானம் பறக்கும் வல்லமை கொண்டது. இதில் இரு இருக்கைகள் மட்டுமே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, HAL விமான நிலையத்தில் இருந்து பயணித்து சோதனை செய்தார்.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…