இந்திய ராணுவமும் உஸ்பெகிஸ்தான் ராணுவமும் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி இன்று முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சி தொடக்க விழாவில் பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘ இரு நாடுகளிடையேயே இந்த கூட்டுறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பயங்கரவாதம் என்பது தற்போது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க அப்படிப்பட்ட பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். இது குறித்து சர்வதேச நாடுகள் முடிவெடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…