ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு மற்றும் லாடக்கை தலைநகராக கொண்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீனா என இருநாடுகளும் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அதற்கான நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிகொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அணு ஆயுத கொள்கையின் படி, இந்தியா மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே, இந்தியா தங்களது அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் என்பதுதான். இதனை பல்வேறு சர்வதேச மாநாடுகளில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இவ்வாறு கருத்து கூறியிருப்பது, பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கையா என சிலாகித்து வருகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…