இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வெளிட்ட செய்தி குறிப்பில் மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு அடுத்த 24 மணிநேரங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடைவிடாது மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் நேற்று இரவு தெரிவித்தார்.
இன்று பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பல இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…