ஆந்திரமானித்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கோத்தவல்சா கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வழியால் துடித்துள்ளார்.அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல வாய்ப்பில்லை.
அதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மரக்கடடையில் துணி ஒன்றை கட்டி தொட்டில் மாதிரி செய்து கர்ப்பிணி பெண்ணை அதில் படுக்கை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.சுமார் 6 கிமீ தொட்டிலில் சுமந்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரசவத்திற்கு பிறகு குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் உறவினர்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…