ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.!

Published by
லீனா

இன்று காலை 10 மணியளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய 9 அம்சங்கள் பின்வருமாறு :

  • பாதிப்புகளை சீரச்செய்வதற்காக  மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ரிசர்வ் வங்கி ஏற்பாடு.
  • 2021 -2022-ல் நாட்டின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்.
  • சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என  கணித்துள்ளது.
  • இந்தியா ஜி -20 நாடுகளிலேயே அதிகம் வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது.
  • தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25% வரை குறைந்துள்ளது.
  • சிறு குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில்  கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை.
  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு.
  • ரிவர்ஸ் ரெப்போ  குறைப்பால் ரிசர்வ் வங்கியில் வைப்புநிதியை வங்கிகள் குறைக்கும். இதனால், ரூ.50,000 கோடி வங்கிகளிடம் இருக்கும்.
  • இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது.
Published by
லீனா

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 minutes ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

33 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

36 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

2 hours ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago