தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்த அவர், 45 வயதை தாண்டி அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…