இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் கொரோனா தாக்கம் தவிரமடைந்ததால் ஊரடங்கு மே3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக விமானம் , ரயில் பேருந்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில் மற்றும் அவசர விமான சேவைக்கு இயங்கி வருகின்றனர்.
மத்திய அரசின் பல்வேறு திட்டப்பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள், தபால்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்டவை பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் தபால் சேவையின்போது உயிரிழக்கும் தபால் துறை ஊழியர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…