ரஷ்ய பிரதமர் புடின் டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்தடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கான உச்சி மாநாடு டெல்லியில் தற்பொழுது நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் புடின் அவர்கள் இந்தியா வருகை தந்துள்ளார்.
தற்போது டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்துள்ள ரஷ்ய பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்றுள்ளார். இருவரும் ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் எனவும் கூறப்படுகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…