மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்து காப்பாற்றுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாளிலிருந்து மத்திய பாஜக அரசு தொற்றை கையாளும் விதம் சரியில்லை என்று தனது கருத்துக்களை ராகுல் காந்தி எடுத்து வைத்து வருகிறார். அந்தவகையில், மத்திய பாஜக அரசின் செயல்களை விமர்சித்து சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடிக்கடி தனது கருத்தை பதிவு செய்வார்.
தற்போது ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:
மருத்துவர்களை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதுபோல் மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…