பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தால் கைது செய்து விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது திரும்ப பெற்றது.
எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்ய இடம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த உத்தரவை திரும்பப் பெற்றதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
புகார் கொடுத்தாலே கைது செய்து விசாரிக்கும் சட்ட முறையை மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…