Categories: இந்தியா

ரீல்ஸ் மோகம்.. நடுரோட்டில் ஸ்டண்ட் செய்த பள்ளி மாணவிகள்.. என்ன நடந்தது பாருங்க.!

Published by
கெளதம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் : தினதோரும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பயனுள்ளவை குறைவாக இருந்தாலும், சிலது மிகவும் பயனற்றவையாக உள்ளது. அதிலும் பல ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் பகிரப்படுகிறது.

இதுபோன்ற வீடியோக்கள் கடுமையான விபத்துக்களை ஏற்படுத்துதோடு, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறார்கள் வினோதமான ஸ்டண்ட் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள், ஆனால் வைரலாகி வரும் வீடியோவில், சாலையில் இரண்டு பெண்கள் இணைந்து ஸ்டண்ட் செய்து உள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த சிலர் தங்கள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள், மற்றவர்கள் இது முட்டாள்தனம் என்று கூறுகிறார்கள். அந்த வீடியோவில், சாலையில் இரண்டு சிறுமிகள் ஒன்றாக ஸ்டண்ட் செய்வதை நீங்கள் காணலாம். பள்ளி சீருடை அணிந்ததால், இருவரும் பள்ளி மாணவர்கள் எண்ணிகொள்ளலாம் (அல்லது) வீடியோவுக்காக அணிந்திருக்கலாம்.

ஒரு பெண் நிற்கிறாள், மற்றொரு பெண் தோளில் ஏறி கையை மித்துக்கொண்டு, காற்றில் ஒரு பின்னோக்கிச் செல்கிறாள். இது முதலில் நன்றாக இருந்தது, ஆனால் இறுதியில் இறங்கும் பொழுது, பெண் நேராக சாலையில் விழுந்து விடுகிறார். மீண்டும் எழுந்து நிற்கக்கூட முடியாத அளவுக்குக் காயம் அடைந்தார். இது மிகவும் ஆபத்தான செயலாகும், ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என கூறிவருகிறார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

55 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago