செல்பி மோகத்தால் தன்னை தானே சுட்டுக் கொண்ட இளைஞர் பரிதாபமாக பலி.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து வந்த 22 வயது நபர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபரும், அவரது நண்பரும் நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் அமர்ந்தபடி மாவி என்பவர் துப்பாக்கியை எடுத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு அவரது மார்பில் பாய்ந்தது.
உடனடியாக காரில் இருந்த அவரது நண்பர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…