உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது.இதில் நடைபெற்ற மகளீர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் அபார வெற்றிபெற்றார்.இதன் மூலமாக உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.ஏற்கனவே சிந்து இரண்டு முறை இறுதிப்போட்டியில் மோதி வெள்ளி வென்ற நிலையில்,இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சிந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தார்அப்போது அமைச்சர் கிரண் ரிஜிஜூரூ 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பி.வி.சிந்துவை ஊக்குவித்தார்.இதனைத்தொடர்ந்து பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…